Tamil CourseLeaning
2010 இல் இருந்து கோட்டக் கல்விப் பணிப்பாளர்களை தரவு முகாமைத்துவத்தில் உட்படுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை உள்ளக வலையமைப்புப் பொறிமுறை மூலம் பாடசாலைத் தரவுகள் கணனிமயப்படுத்தப்பட்டு, வடக்கு மாகாணத்தின் கல்வி சார் அடிப்படைத் தரவுகள் மென்பிரதிகளாகவும், சிறிய கையேட்டு நூல்களாகவும் வெளியிடப்பட்டு வந்தன. இவ்வருட ஆரம்பத்தில் இணைய வழி இயங்கு தள மென்பொருள் முறைமை உருவாக்கப்பட்டு மாசி மாத இறுதி வாரங்களில் கோட்ட மட்டங்களில் பரீட்சார்த்தத் தரவேற்றம் செய்யப்பட்டு தற்போது பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.